ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் பாராமவுண்ட் மகேந்திரன் தலைமையில் அங்கு சென்ற தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சிவபக்தர்கள் கோயில் பிரகாரங்களை சுத்தம் செய்தனர். பின்னர் கோயிலின் வனப் பகுதியில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதன் பின் அங்கு உலக உயிர்பன்மை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பக்திப் பேரவையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ந.மாரிச்சாமி கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

‘அன்புமணி ஆதரவாளா்களை மண்ணை கவ்வச் செய்யவேண்டும்’

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

