விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பில் சாத்தூர் வெள்ளக்கரை சாலையில் உள்ள நந்தவனத்தில் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமைநடைபெற்றது.
இதற்கு நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலர், எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நிர்வாகிகளுக்கு வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலர் முனீஸ்வரன், நகர ஜெ. பேரவைச் செயலர் வேல்சோலைராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?

தந்தையைப் போல மகனுக்கும் புற்றுநோய்! கம்போடிய மன்னரின் நிலை என்ன?

மகனுக்காக சிறை சென்ற தந்தை: முகுல் சௌதரியின் கிரிக்கெட் போராட்டம்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

