அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
இப்பள்ளியில் பயிலும், 3 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள், தங்களுக்கு பெற்றோர் அளித்த சிறு தொகையை நிவாரணமாக வழங்கினர். மேலும் ஆசிரியர்கள் பங்களிப்புடன் ரூ. 8,600 சேகரிக்கப்பட்டது.
அதனுடன் பள்ளி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.1400, பள்ளியின் பொருளாளர் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு, பள்ளித் தலைவர் காஜாமைதீனிடம் ஒப்படைத்து, கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

