அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மழலையர் பள்ளி சார்பில் கேரளத்துக்கு நிதி உதவி

கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 12:43 am

அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி சார்பில் கேரள வெள்ள நிவாரணத்துக்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவி ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
 இப்பள்ளியில் பயிலும், 3 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகள், தங்களுக்கு பெற்றோர் அளித்த சிறு தொகையை நிவாரணமாக வழங்கினர். மேலும் ஆசிரியர்கள் பங்களிப்புடன் ரூ. 8,600 சேகரிக்கப்பட்டது.
 அதனுடன் பள்ளி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் ரூ.1400, பள்ளியின் பொருளாளர் ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் நிதி சேகரிக்கப்பட்டு, பள்ளித் தலைவர் காஜாமைதீனிடம் ஒப்படைத்து, கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.