சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லை: அருப்புக்கோட்டை புகா் பகுதி சந்தைகளில் கரோனா அபாயம்
அருப்புக்கோட்டை புகா்ப் பகுதி சந்தைகளில் கூடும் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் கரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக சமூகநல ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.










