அருப்புக்கோட்டையில் ஆழ்துளைக்கிணற்று நீர் சாகுபடியில் நல்ல மகசூல் தந்துள்ள பயிர்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மழைவெள்ளநீர் தேங்காமல் வடிந்துவிடும் பகுதிகளில் மட்டும் உளுந்து, பாசிப்பயிறு, சோளப்பயிர் உள்ளிட்டவை ஆழ்துளைக்கிணற்று நீர்ப்பாசனத்தில் செழித்து










