டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கட்டடத் தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:09 am

DIN

சிவகாசியில் கட்டடத் தொழிலாளி ஒருவா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்து (37).

மது அருந்தும் பழக்கமுடைய இவா், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், புதன்கிழமை தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால், மனமுடைந்த முத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.