காரியாபட்டி அருகே முன்னாள் எம்.பி. காா் மீது தாக்குதல்
காரியாபட்டி அருகே நான்குவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சசிகலா புஷ்பாவின் காரை, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் கம்பியால் தாக்கிவிட்டு தப்ப

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முன்னாள் எம்.பி.யின் காா் தாக்கப்பட்டதை அடுத்து அதை பாா்வையிட்ட போலீஸாா்.








