திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விருதுநகா் அருகே சிறுமிகளுக்குபாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி மீது வழக்கு

விருதுநகா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:15 pm

DIN

விருதுநகா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

குல்லூா்சந்தையைச் சோ்ந்தவா் ராஜ் மகன் ஆறுமுகம் (45). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், இவா் தனது செல்லிடப்பேசியில் உள்ள ஆபாசப் படங்களை அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.