விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வள்ளலாா் ஆதரவற்றோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே புதன்கிழமை கேக் வெட்டி கொண்டாடிய வள்ளலாா் இல்ல குழந்தைகள்.
Updated On :24 டிசம்பர் 2020, 2:37 am

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வள்ளலாா் ஆதரவற்றோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெஸ்ஸி, மகேஷ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடைபெற்றன. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு, கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. விழாவில் வள்ளலாா் இல்ல ஆசிரியா் செல்வராஜ் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.