சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விருதுநகா் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களையும் அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் 

News image
விருதுநகா் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:09 pm

DIN

விருதுநகா்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களையும் அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மண்டலத் தலைவா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில், பேரவைச் செயலா் நாராயணசாமி, துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளா் சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.