டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனா 

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனோ காற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனோ காற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து பெற்று சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரை நகரில் ஒரு துக்க வீட்டிற்கு 47 வயது தாய் மற்றும் அவரது 25 வயது மகள் கடந்த 11ஆம் தேதி வந்துள்ளனர். பின் அவர்கள் பன்னிரண்டாம் தேதி ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். 

இதில் இருவருக்கும் காரோனோ தொற்று இருப்பது என தெரியவந்தது. இதை அடுத்து இவர்கள் இருவரும் சிவகாசி அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.