சிவகாசியில் திங்கட்கிழமை திமுக தொழிலாளர்கள் போக்குவரத்து முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அச்சங்கத்தின் சிவகாசி கிளைச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார்.
காலத்திற்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
பேருந்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு வலியுறுத்த வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.