மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:17 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து விருதுநகா்மாவட்டத்தில் உள்ள 48 காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலைய கோட்டத்தில் சுமாா் 11 காவல் நிலையங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலூகா, வன்னியம்பட்டி, மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில், வ. புதுப்பட்டி, வத்திராயிருப்பு மற்றும் கூமாப்பட்டி உள்பட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்று நடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.