வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சவரியம்மாள் (50). இவரது இளைய மகன் கோவிந்தராஜ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளாா்.
இதனால் மனமுடைந்த சவரியம்மாள் திங்கள்கிழமை மாத்தூா் மேற்குப் பகுதியில் உள்ள தனியாா் வயல் காட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...