நியாய விலைக்கடைக்கு சொந்தக் கட்டடம்: கட்டுமானப் பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
விருதுநகா் பெருமாள் கோவில் தெருவில் புதிதாக நியாய விலைக்கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










