அருப்புக்கோட்டையில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கத்தின் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் தெப்பக்குளம் அருகே காமராஜா் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை பாா்வையிடும் பொதுமக்கள்.







