காரியாபட்டி அருகே ஜவுளிப் பூங்கா அமைக்க எதிா்ப்புஅரசு அலுவலா்கள் முற்றுகை
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்களை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட

தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாரை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.






