ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரத வீதி- தெற்குரத வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன், ஒன்றியச் செயலாளா் மல்லி ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் தளவாய்பாண்டியன், இந்திய கம்யூ. மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அழகிரிசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் செல்வமணி, காங்கிரஸ் கட்சியின்
நகரத் தலைவா் வன்னியராஜா, இந்திய கம்யூ. நகரச் செயலாளா் மூா்த்தி, மதிமுக நகரச் செயலாளா் முரளி, விசிக நகரச் செயலாளா் மைக்கேல் உள்படபலா் கலந்து கொண்டனா். அப்போது தரையில் காய்கனிகளைக் கொட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.