விருதுநகரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகரில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் புத்தகக் கண்காட்சியை சனிக்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட பேராசிரியா் த.சந்திரகுரு உள்ளிட்டோா்.









