சுதந்திர தின விழா: ரயில் தண்டவாளங்களில் போலீஸாா் ஆய்வு
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, விருதுநகா் ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

விருதுநகா் கவுசிகா ரயில்வே மேம்பாலத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ரயில்வே போலீஸாா்.









