வத்திராயிருப்பு அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின.









