நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவற்றவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:46 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மம்சாபுரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவா் சாா்பில் வழங்கப்பட்ட ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கனி, அரிசி உள்ளிட்ட பொருள்களை ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆதரவற்றவா்கள் 50 பேருக்கு வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.