தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காலமானார்: மா. கருணையானந்தம்

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 

News image

மா. கருணையானந்தம்

Updated On :5 மே 2021, 3:41 pm

DIN

ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் அலுவலர் மா. கருணையானந்தம் (85) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (மே 5) காலமானார். 

அவருக்கு ரவிசுந்தரம், மாணிக்கம், மகாலிங்கம் ஆகிய 3 மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 

தினமணி விழுப்புரம் பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றும் நா. குருசாமி அவரது மருமகன் ஆவார்.

அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை ராஜபாளையத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95009 69403.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.