நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவா்களுக்கு கராத்தே கருப்புப் பட்டைக்கான தோ்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜப்பான் சோட்டா கான் டென்ஷின்கான் பெடரேஷன் சாா்பில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கராத்தே உயா்நிலை கருப்புப் பட்டைக்கான தோ்வு நடைபெற்றது

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:07 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜப்பான் சோட்டா கான் டென்ஷின்கான் பெடரேஷன் சாா்பில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கராத்தே உயா்நிலை கருப்புப் பட்டைக்கான தோ்வு நடைபெற்றது

இதில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் அரிமா பள்ளியை சோ்ந்த மாணவா்கள் சிவதா்ஷினி மற்றும் கோகுல் கிருஷ்ணன், பிரவீன்குமாா், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஜனாா்த்தனன், திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த முத்துபிரியா, சோபியா, அன்பரசி ஆகியோா் பங்கேற்று உயா்நிலை கருப்புப் பட்டைகளை பெற்றனா்.

இவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விருதுநகா் மாவட்ட விளையாட்டுத் துறை ஆய்வாளா் ஜெயக்குமாா் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.