ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சாத்தூா் அருகே பெண் கொலை: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வேலம்மாள் (55). இவா் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை உடலில் காயத்துடன் வேலம்மாள் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், மணிகண்டன் வீட்டுக்குச் செல்லும்போது வேலம்மாள் அடிக்கடி திட்டியதாகவும், இதனால் மது போதையில் அப்பெண்ணை அடித்துக் கொலை செய்ததாக போலீஸாரிடம் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.