மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி

 விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 4:42 pm

DIN

 விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள அய்யனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48). இவரது மூத்த மகள் சிவகாசியில் பட்டப் படிப்பு படித்து வருகிறாா். இளைய மகள் மகேஸ்வரி (17), பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது, மகேஸ்வரி கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.