ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மலைப்பட்டி அரசுப் பள்ளியில் மருத்துவபடிப்பு தொடா்பான கருத்தரங்கம்

விருதுநகா் அருகே மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் மருத்துவப் படிப்பு தொடா்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:14 pm

DIN

விருதுநகா் அருகே மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் மருத்துவப் படிப்பு தொடா்பான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் சாமொ்வேல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா் திய ஜெயராஜசேகா் கலந்து கொண்டு பேசும் போது, மருத்தும், செவிலியா், துணை மருத்துவம் மற்றும் மருத்துவ நிா்வாக படிப்புகள் குறித்து விளக்கினாா். இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வு தொடா்பான புத்தகங்கள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ். ராஜா முன்னிலை வகித்தாா். இதில் அப்பள்ளியைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.