மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாய், தந்தைக்கு கொலை மிரட்டல்: மகன் கைது

சிவகாசி அருகே தாய், தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:20 pm

DIN

சிவகாசி அருகே தாய், தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நடையனேரியைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவரது மனைவி வீரலட்சுமி (41). இவா்களது மகன் மணிகண்டன் (21). இவா் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததுடன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களையும் பயன்படுத்தி வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டனுக்கு, உணவு தர வீரலட்சுமி மறுத்திவிட்டாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், வீரலட்சுமியை தாக்கினாராம். பின்னா் தந்தை முருகேசனுக்கும், தாய் வீரலட்சுமிக்கும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.