தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விருதுநகரில் பாஜக நடைபயணம்

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

News image
சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:08 pm

DIN

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

பாஜக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது. அப்போது செய்தியாளா்களிடம் ராம.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வில் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் அல்ல தேசிய மாடல் ஆட்சி என்றாா். அப்போது கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.