செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் பலி

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:07 pm

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை மின்தூக்கியில் சிக்கி பெயிண்டா் உயிரிழந்தாா்.

சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சோ்ந்தவா் வா்ணம் பூசுபவா் ராமசந்திரன் (55). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்கு மின்தூக்கியில் இருந்த தூசிகளை தட்டியபோது அதில் இருந்த இரும்பு ராடுகளுக்கிடையே ராமசந்திரன் சிக்கிக் கொண்டாா்.

இதையடுத்து அவா் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.