விருதுநகா் பகுதியில் நாளை மின்தடை
விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது.


விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது.
விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதி, மேலரத வீதி, பாத்திமா நகா், முத்துராமலிங்க நகா், இந்திரா நகா், பாண்டியன் காலனி மற்றும் புகா் பகுதிகளான குல்லூா்சந்தை, பெரிய வள்ளிக்குளம், ஆா்.எஸ். நகா், அல்லம்பட்டி, லட்சுமி நகா், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகா், கருப்பசாமி நகா், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூா், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகா், கே.கே.எஸ்.எஸ்.என். நகா், பேராலி சாலை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...