47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் ரக்ஷா பந்தன்

காசியில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ரக்ஷா பந்தன் என்ற ராக்கி கயிறு அணிவிக்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 5:50 pm

DIN

சிவகாசியில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ரக்ஷா பந்தன் என்ற ராக்கி கயிறு அணிவிக்கும் விழா நடைபெற்றது.

சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் சசிநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சித்துராஜாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் லீலாவதி தலைமை வகித்தாா். பிரம்மா குமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளா் உமா, ராக்கி கயிறு அணிவித்தல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். இதில் ஏராளமானோா் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.