47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 5:53 pm

DIN

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

சிவகாசி அருகேயுள்ள ஏ. லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்து (35). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு, வேலைக்குச் சென்றாராம். பின்னா், மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்துகிடந்ததை அறிந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா்.

அங்கு, பீரோவிலிருந்த 6 கிராம் கம்மல், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருன்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.