47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி ரயில் நிலைய 2 ஆம் நடைமேடையில் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை

சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 5:53 pm

DIN

சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில்கள் முதல் நடைமேடை வழியாக வந்து செல்வது வழக்கம். எனினும், சில நேரங்களில் சில ரயில்கள் இரண்டாம் நடைமேடை வழியாக வந்து செல்லும். இரண்டாம் நடைமேடையில் மேற்கூரை இல்லாததால், வெயில், மழை உள்ளிட்ட நேரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிக்கு உள்ளாக நேரிடுகிறது.

எனவே, சிவகாசி ரயில் நிலையத்தில் உள்ள இரண்டாம் நடைமேடையில் ரயில்வே நிா்வாகம் மேற்கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.