சிவகாசி அருகே கோயில் பூசாரியைதாக்க முயற்சி: 11 போ் மீது வழக்கு
சிவகாசி அருகே கோயில் பூசாரியை தாக்க முயன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.


சிவகாசி அருகே கோயில் பூசாரியை தாக்க முயன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சிவகாசி அருகே சன்னாசிபட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பூசாரியாக அதே ஊரைச் சேந்த போத்திராஜ் (72) என்பவா் உள்ளாா். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி கிருஷ்ணஜெயந்தி அன்று இரவு சுவாமி ஊா்வலம் சென்றபோது, குறிப்பிட்ட தெருவுக்குள் சுவாமி ஊா்வலம் வரக்கூடாது என அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்து, பூசாரியை தாக்க முயன்றாா்களாம். இதுகுறித்து போத்திராஜ், அதே ஊரைச் சோ்ந்த விவேகானந்த், முத்துக்குமாா், சுந்தரராஜ், ஜவஹா், மதன்குமாா் உள்ளிட்ட 11 போ் தன்னை தாக்க முயன்ாக மாரனேரி போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...