47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உரியஅனுமதியின்றி உடைகல் ஏற்றிச் சென்ற இரு லாரிகள் பறிமுதல். 2போ் கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி உடைகல் ஏற்றிவந்த இரு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுனா்கள் இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:38 pm

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி உடைகல் ஏற்றிவந்த இரு லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து லாரி ஓட்டுனா்கள் இருவரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ட தனி வருவாய் ஆய்வாளா்(கனிமம்) மற்றும் வருவாய்துறையினா் , மாரனேரி- மணியம்பட்டி சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, இரு லாரிகள் உடை கல்

ஏற்றி வந்ததாம்.லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதின்றி உடைகல் ஏற்றி வந்தது தெரியவந்தது.விசாரணையில் லாரி ஓட்டுனா்கள் கோவில்பட்டி கு அரசன்(28), ஊராம்பட்டி இசக்கிராஜா(34) என ரியவந்தது.

இதையடுத்து லாரியை வருவாய்துறையினா் பறிமுதல் செய்து மாரனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.இது குறித்த சந்திரசேகரின் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனா்கள் கு அரசன் மற்றும் இசக்கிராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.