உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒருவா் இரு அட்டைப்பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிவகாசி கிழக்குப் போலீஸாா், அந்தப்பட்டியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த வைத்தியலிங்கம்(46) மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...