47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே பேருந்து மோதி பெண் பலி

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை அரப் பேருந்து மோதி பெண் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:41 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை அரப் பேருந்து மோதி பெண் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (29). இவரது மனைவி சூரக்காள்(23). பட்டாசுத் தொழிலாளி.

இந்நிலையில் சூரக்காள் வேலைக்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏற்றியுள்ளாா். பின்னா் அவா் எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றபோது, பயணிகளை இறக்கிவிட்ட பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த சூரக்காள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் சூரக்காள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து எஸ்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநா் சுரேஷ்குமாரை(43) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.