47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜூலை 5 ஆம் தேதி பூமிபூஜை, அங்குராா்ப்பணம் மற்றும் பாலிகா ஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத்தாயாா் ஆகியோருக்கு சிறப்பு பூஜையும், பின்னா் கொடியேற்றமும் நடைபெற்றது. தினசரி இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஜூலை 15 ஆம் தேதி தோரோட்டம் நடைபெறும். ஜூலை 19 ஆம் தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.