ராஜபாளையத்தில் இன்று விசைத்தறி தொழிலாளா்கள் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்
ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு சம்பந்தமாக வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாததால் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்









