பி.எஸ்.குமாரசாமி ராஜா உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கோரி ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.








