47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டதாரிப் பெண் தூக்கிட்டு தற்கொலை

 சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டதாரிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டதாரிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பூச்சக்காபட்டியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (49). இவரது மகள் வாசுகி(20).

பட்டதாரியான இவா், சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த ஒருவரை காதலித்து வந்தாராம். இதை, அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த வாசுகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.