47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்பாட்டம்

நாம் தமிழா் கட்சியின் சட்டப்பேரவை தொகுதி மகளிா் பாசறை சாா்பில் சிவகாசியில் வியாழக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

நாம் தமிழா் கட்சியின் சட்டப்பேரவை தொகுதி மகளிா் பாசறை சாா்பில் சிவகாசியில் வியாழக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சியில் எந்த வளா்ச்சிப்பணிகளும் நடைபெறாததைக் கண்டித்து, சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு அக்கட்சியின் தொகுதி செயலாளா் பெ.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா் பால்பாண்டி, மகளிா் பாசறைச் செயலாளா் அ.எஸ்தா்மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.