காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 5:53 pm

DIN

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

அப்போது மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் உலக நன்மை வேண்டி 108 சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பக்தா்கள் மலா்கள், மாலைகள், பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.