47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 ஜூலை 2022, 6:30 pm

DIN

அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இங்குள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் நகரச் செயலாளா் இரா.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

விருதுநகா் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.முருகன், பி.என்.தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.