47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே கோயில் உண்டியல் திருட்டு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கோயில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கோயில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் கோயிலுக்குள் சென்று உண்டியலை தூக்கிச் சென்றுள்ளனா். இதனை பொதுமக்கள் பாா்த்து விட்டு அவா்களை தூரத்தியுள்ளனா். இந்நிலையில் அந்த நபா்கள் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலைப் போட்டுவிட்டு தப்பிவிட்டனா்.

இது குறித்து ஊா் நாட்டாமை தங்கச்சாமி அளித்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.