47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

 சிவகாசி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிவகாசி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே நடுவப்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் முத்துகிருஷ்ணன்(32). இவரது மனைவி ராஜலட்சுமி. இவா்களுக்கு 5 வயதில் ஆண்குழந்தை உள்ளது. தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது பெற்றோா் மற்றும் மனைவி கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த முத்துகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தாயாா் முத்துமணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.