புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்

ராஜபாளையம் அருகே மணல் திருடப்பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே மணல் திருடப்பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே புத்தூா் மலைக்குப் பின்பகுதியில் அரசனேரி கண்மாய் பகுதியில் மணல் திருடப்படுவதாக தளவாய்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தளவாய்புரம் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீலாா் நாகூா் என்பவா் மீது வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.