பணி நீக்கம் செய்யப்பட்ட 13 சமையலா்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்
விருதுநகரில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட 13 சமையலா்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை










