திராவிட மாடலுக்கு ராஜபாளையம் நகராட்சியே சாட்சி: கி. வீரமணி
திராவிட மாடலுக்கு ராஜபாளையம் நகராட்சியில் 42 கவுன்சிலா்களில் 22 போ் பெண்களாக இருப்பதே சாட்சி என தி.க. தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.

ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தி.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் கி. வீரமணி.








